ஐந்து மாவோயிஸ்டுகள் ராஞ்சியில் கைது

ஒரு ஷாப்பிங் வளாகத்தில் இருந்து ஐந்து மாவோயிஸ்டுகள் கைது செய்யப்பட்டனர் என்று போலீசார் இன்று தெரிவித்துள்ளனர்.

Last Updated : Feb 25, 2017, 03:44 PM IST
ஐந்து மாவோயிஸ்டுகள் ராஞ்சியில் கைது title=

ராஞ்சி: ஒரு ஷாப்பிங் வளாகத்தில் இருந்து ஐந்து மாவோயிஸ்டுகள் கைது செய்யப்பட்டனர் என்று போலீசார் இன்று தெரிவித்துள்ளனர்.

போலீஸ் கொடுத்த தகவலின் படி, திரிதியை பிரஸ்துதி குழுவை சேர்த்த தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். வெள்ளிக்கிழமை மாலை சைனிக் சந்தை என்ற ஒரு ஷாப்பிங் ஆடை கடையில் இந்த தீவிரவாதிகள் அந்த சந்தையில்  ஷாப்பிங் செய்த போது கைது ஆனார்கள்.

ஒரு ஏகே 47, ஒரு ஏ.கே. 56 மற்றும் பிற ஆவணங்கள் அந்த தீவிரவாதிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன.

கைதான தீவிரவாதிகளை போலீஸ் விசாரணை செய்து வருகின்றனர்.

Trending News