பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 130 புள்ளிகளுக்கு மேல் அதிகரிப்பு!!

பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 130 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்து காணப்படுகிறது.

Last Updated : Feb 14, 2018, 09:59 AM IST
பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 130 புள்ளிகளுக்கு மேல் அதிகரிப்பு!! title=

மத்திய பட்ஜெட் டிசம்பர்-1ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அதில் தொடர் சரிவை சந்தித்து வந்த மும்பை மற்றும் தேசிய பங்குசந்தை கடந்த இரண்டு வாரமாக அதிகரித்து காணப்பட்டது.

நேற்று முன்தினம் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 0.94 சதவீதம் வரை அதிகரித்து காணப்படுகிறது. அதை தொடர்ந்து, பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 130 இன்று காலை புள்ளிகளுக்கு மேல் அதிகரித்து காணப்படுகிறது. 

தேசிய பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 130 புள்ளிகள் அதிகரித்து, 34436.98 தற்போது  ஆக உள்ளது. அதேபோன்று தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிப்டி 45.5 புள்ளிகள் அதிகரித்து, 10,550 தற்போது ஆக உயர்ந்துள்ளது. 

Trending News