தமிழக மக்கள் என்னை ஏற்றுக் கொள்வார்கள் : மகேஷ் பாபு

Last Updated : Sep 25, 2017, 01:02 PM IST
தமிழக மக்கள் என்னை ஏற்றுக் கொள்வார்கள் : மகேஷ் பாபு title=

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் மகேஷ் பாபு நடித்துள்ள படம் ‘ஸ்பைடர்’. இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவாகியுள்ளது. பெரும் பொருட்செலவில் தாகூர் மது இந்த திரைப்படத்தினை தயாரித்து வருகிறார்.

இந்நிலையில் இந்த திரைபடம்  இன்னும் இரண்டு நாட்களில் வெளிவரும் நிலையில் மகேஷ் பாபு தமிழக மக்கள் மற்றும்  ரசிகர்கள் என்னை ஏற்றுக் கொள்வார்கள் என்று பெரிது நம்பிக்கையில் உள்ளேன் மற்றும் என்னுடைய கேரியரில் முக்கிய பங்கு வகிக்கும் என்று நம்புகிறேன் பத்திரிக்கை யாளர் சந்திப்பில் தனது கருத்துக்களை தெரிவித்து உள்ளார் மகேஷ் பாபு .
 
‘ஸ்பைடர்’ இன்று முதல் இப்படம் ரிசர்வ் செய்யபடுகின்றன. 

Trending News