அஞ்சலி நடிக்கும் 50-வது படம்! இயக்குனர் யார் தெரியுமா?

தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருந்த நடிகை அஞ்சலி தற்போது தனது கேரியரில் 50-வது படத்தை எட்டியுள்ளார்.

 

1 /5

தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிப்படங்களில் நடித்து பிரபலமான நடிகை அஞ்சலியின் 50-வது படத்தை புதுமுக இயக்குனர் அசோக் வேலாயுதம் இயக்கியுள்ளார்.  

2 /5

'ஈகை' என்று பெயரிடப்பட்டுள்ள அஞ்சலியின் 50-வது படத்தை கிரீன் அம்யூஸ்மென்ட் புரொடக்ஷன்ஸ் மற்றும் டி3 புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.  

3 /5

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பை விஜய் சேதுபதி, இயக்குனர்கள் மித்ரன் ஜவஹர் மற்றும் வெங்கட் பிரபு ஆகியோர் சேர்ந்து வெளியிட்டுள்ளனர்.  

4 /5

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் அஞ்சலி மழை பெய்து வரும் பின்னணியில் குடைகளின் நடுவே நிற்பது போல புகைப்படம் இடம்பெற்றுள்ளது.    

5 /5

அஞ்சலியின் 50-வைத்து படமான 'ஈகை' படத்தில் காஷ்யப் பர்பயா, புகாஜ், அபி நக்ஷத்ரா, ஹரி, நிஷாந்த் ரகு, சந்தர் போன்ற பல நட்சத்திரங்கள்  நடித்துள்ளனர்.