48 மணி நேரம் கழித்து இந்த ராசிகளுக்கு சனியின் பார்வையால் பம்பர் லாபம்

Shani Gochar: வேத ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு கிரகமும் அதன் நிலையை அவ்வப்போது மாற்றுகிறது. 12 ராசிக்காரர்களின் வாழ்விலும் அதன் தாக்கத்தை தெளிவாகக் காணலாம். ஜனவரி 17ம் தேதி சனிபகவான் கும்ப ராசியில் பெயர்ச்சியானார். இந்த நிலையில், சனி பகவான் தனது தசம திருஷ்டி அதாவது பத்தாம் பார்வையை விருச்சிக ராசியின் பக்கம் திருப்புகிறார். அதே நேரத்தில், சுக்கிரனும் தனது ஏழாம் பார்வையை விருச்சிக ராசி பக்கம் வைக்கிறார். 

1 /6

சனி பகவான் மற்றும் சுக்கிரனின் இந்த நிலை பார்வைகளால் ​​ஷஷ மற்றும் மாளவ்ய யோகங்கள் உருவாகின்றன. இதனால் பல ராசிகளுக்கு சுப பலன்கள் ஏற்படும். 

2 /6

ஜோதிடத்தின் படி, விருச்சிகம் செவ்வாய் கிரகத்தால் ஆளப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில் 3 ராசிக்காரர்களுக்கு சனியின் பத்தாம் பார்வையால் சிறப்பான பலன்கள் கிடைக்கப் போகின்றன. இந்த காலத்தில் தொழில், வியாபாரத்தில் லாபம் உண்டாகும். இந்த ராசிகள் எவை என்று தெரிந்து கொள்வோம்.

3 /6

உங்கள் திருமண வாழ்க்கையில் நீங்கள் மகிழ்ச்சியைப் பெறுவீர்கள். கூட்டுத் தொழிலில் லாபம் உண்டாகும். இந்த நேரத்தில் நீங்கள் வணிக ஒப்பந்தங்களை மேற்கொள்ளலாம். இந்த காலத்தில் நிம்மதி கைகூடும். 

4 /6

சனி மற்றும் சுக்கிரனின் பார்வை உங்கள் தொழில் மற்றும் வியாபாரத்தை முன்னேற்றும்.  வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும்.தொழில் செய்பவர்களுக்கு நல்ல பணம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்புகள் உருவாகும்.

5 /6

சனியின் பத்தாம் பார்வை இந்த ராசிக்காரர்களுக்கு இனிமையாகவும் நன்மையாகவும் இருக்கும். நீங்கள் திரைப்படம், கலை, இசை, ஊடகம் போன்றவற்றுடன் தொடர்புடையவராக இருந்தால், இந்த நேரம் உங்களுக்கு அற்புதமாக இருக்கும். 

6 /6

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.