அழகு மயில் ஸ்ரீதேவியின் ஒயிலான புகைப்படங்களின் தொகுப்பு

16 வயதினிலே என்ற திரைப்படத்தில் மயிலாக தோன்றி, தனது நடிப்பாலும், அழகாலும் பாலிவுட்டையும் கோலோச்சி என்றும் பதினாறாக திகழ்ந்த ஸ்ரீதேவி

16 வயதினிலே என்ற திரைப்படத்தில் மயிலாக தோன்றி, தனது நடிப்பாலும், அழகாலும் பாலிவுட்டையும் கோலோச்சி என்றும் பதினாறாக திகழ்ந்த ஸ்ரீதேவி

1 /6

தேவைதைகளுக்கு இறக்கை இறக்கைகள் இருப்பதில்லை, அதேபோல் வெண்ணிற ஆடை அணிந்திருக்க வேண்டிய கட்டாயமும் இல்லை..,

2 /6

மீண்டும் கோகிலாவாக, ராஜா வீட்டுக் கன்னுக்குட்டியாக வாழ்ந்தவர் ஸ்ரீதேவி

3 /6

’நான் அடிமை இல்லை’ என்று கூறி ‘முடிசூடா மன்னன்’ஆக ’ராஜாவுக்கேத்த ராணி’யாக விஸ்வரூபம் எடுத்தவர் ஸ்ரீதேவி.  தென்னிந்தியத் திரைப்படத் தாரகை வடக்கில் போய் பாலிவுட்டின் விடிவெள்ளியாக மின்னி யாராலும் மறக்கமுடியாத நினைவலைகளை விட்டுச் சென்ற அழகுக் கடல் ஸ்ரீதேவி

4 /6

பாலிவுட்டின் விடிவெள்ளியாக மின்னிய தென்னிந்தியத் தாரகை

5 /6

மூன்றாம் பிறையாக ஆறு வயதில் திரையுலகில் காலடி எடுத்து வைத்த நீலமலர், வறுமையின் நிறம் சிகப்பு என்று சொன்னவர்

6 /6

மனிதரில் இத்தனை நிறங்களா என்ற திரைப்படத்தில் அனைவரையும் வியக்க வைத்த ஸ்ரீதேவி ஒரு ஆச்சரியக்குறி !