Char Dham Yatra 2021: கோவிட் -19 நெருக்கடியிலும் கங்கோத்ரி ஆலயம் திறக்கப்பட்டது

சனிக்கிழமை காலை கங்கோத்ரி புனிதத்தலம் பாரம்பரிய சடங்குகள் செய்யப்பட்டன. 

COVID-19 தொற்றுநோய்க்கு மத்தியில், யாமுனோத்ரி வெள்ளிக் கிழமையன்றும், கங்கோத்ரி சனிக்கிழமையும் திறக்கப்படும் என்று முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

Also Read | கொரோனா நோயாளிகளுக்கு ஆலய  அன்னதான திட்டம் விரிவாக்கம்

1 /5

பக்தர்களும் யாத்ரீகர்களும் இல்லாமல் ஆலயங்கள் திறக்கப்படுகின்றன.

2 /5

பூசாரிகளும், அர்ச்சகர்களும் மட்டுமே ஆலயத்திற்கு செல்கின்றனர். சம்பிரதாயப்படி பூஜைகள் செய்வதில் தடங்கல் ஏற்படக்கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது 

3 /5

கொரோனா பரவலை அடுத்து பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், மத வழிபாட்டுத் தலங்களுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதியில்லை.

4 /5

சார் தாம் எனப்படும், கங்கோத்ரி, யமுனோத்ரி, கேதார் நாத், பத்ரிநாத் ஆலயங்கள் வழக்கமாக மே மாதம் திறக்கப்படும்

5 /5

சார் தாம் எனப்படும், கங்கோத்ரி, யமுனோத்ரி, கேதார் நாத், பத்ரிநாத் ஆலயங்கள் வழக்கமாக மே மாதம் திறக்கப்படும்