Astro: இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும்... யார் அந்த அதிர்ஷ்ட ராசிகள்!

தினசரி ராசிபலன்: மார்ச் 03, 2024க்கான அதிர்ஷ்ட ராசிகள் குறித்த ஜோதிடக் கணிப்பைக் காணலாம். தமிழ் ஆண்டு சோபகிருது, மாசி 20  தேதி அன்று தேய்பிறை, கிருஷ்ண பக்ஷ சப்தமி திதியுடன் கூடிய நன்னாளில் யாருக்கு அதிர்ஷ்ட நாளாக இருக்கும் என்பதை காணலாம்.

தமிழ் ஆண்டு சோபகிருது, மாசி 20  தேதி அன்று தேய்பிறை, கிருஷ்ண பக்ஷ சப்தமி திதியுடன் கூடிய நன்னாளில் யாருக்கு அதிர்ஷ்ட நாளாக இருக்கும் என்பதை காணலாம்.

 

1 /9

தனவரவுகளின் மூலம் சேமிப்பு உண்டாகும். பொது காரியங்களில் ஒத்துழைப்பு ஏற்படும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். உடல் தோற்றப்பொலிவு மேம்படும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் பிறக்கும். சுபகாரிய எண்ணங்கள் கைகூடிவரும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கும் அதிகரிக்கும்.  

2 /9

உலக வாழ்க்கை பற்றிய புதிய கண்ணோட்டங்கள் பிறக்கும். உத்தியோகத்தில் சில மாற்றங்கள் ஏற்படும்.  நெருக்கமானவர்கள் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் குறையும். சிந்தனைகளில் தெளிவு உண்டாகும்.

3 /9

பழைய பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவு கிடைக்கும். நிர்வாக துறைகளில் சிந்தித்துச் செயல்படவும். வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடிவரும். எழுத்துத் துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். 

4 /9

மனை சார்ந்த விஷயங்களில் ஆதாயம் உண்டாகும். எதிர்காலம் சார்ந்த சில முடிவுகளை எடுப்பீர்கள். சேமிப்பு சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். மூத்த உடன் பிறப்புகளிடத்தில் அனுசரித்துச் செல்லவும். தனவரவுகளில் ஏற்ற, இறக்கமான சூழல் ஏற்படும். நெருக்கடியான சில பிரச்சனைகள் குறையும். 

5 /9

திலும் திட்டமிட்டு செயல்படுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். அரசு காரியங்களில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். வெளிவட்டாரத்தில் மதிப்பு மேம்படும். புதிய விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். எவீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். செயல்பாடுகளில் துரிதம் ஏற்படும்.

6 /9

உயர் அதிகாரிகள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். வர்த்தகத்தில் மேன்மை உண்டாகும். எதிராக இருந்தவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். வழக்கு தொடர்பான விஷயங்களில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் விலகும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். 

7 /9

விலை உயர்ந்த பொருட்களின் மீது ஆர்வம் ஏற்படும். பேச்சுக்களின் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். கலைப் பணிகளில் புதிய அனுபவம் ஏற்படும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். குடும்பத்தில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள்.

8 /9

உயர் அதிகாரிகளின் அறிமுகம் ஏற்படும். புதிய துறை சார்ந்த தேடல் அதிகரிக்கும். மனதளவில் புத்துணர்ச்சி பிறக்கும். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் விலகும். போட்டிகளில் விவேகம் வேண்டும். ஆன்மிகப் பணிகளில் தெளிவு ஏற்படும். 

9 /9

பொறுப்புத் துறப்பு:  இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.