EPFO-ன் புதிய ஓய்வூதிய திட்டம்! மாதம் ரூ.3000 வரை பெறலாம்!

ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பானது அமைப்புசாரா தொழிலாளர்களின் நலனை மேம்படுத்தும் வகையில் சிறந்த ஓய்வூதிய திட்டத்தை வழங்குகிறது.

 

1 /4

ஊழியர்கள்  வருங்கால வைப்பு நிதி அமைப்பானது ஓய்வூதிய திட்டத்திற்கான கவரேஜை அதிகரிக்க முடிவு செய்துள்ளது, அதன்படி இந்த திட்டத்தில் பங்களிக்கும் ஊழியர்களுக்கு 60 வயதுக்கு பிறகு மாதந்தோறும் ரூ.3000 ஓய்வூதியமாக வழங்கப்படும்.  

2 /4

ரூ.15,000க்கு மேல் சம்பாதிக்கும் ஊழியர்களுக்கு எவ்வித கவரேஜும் கிடையாது ஆனால் எளிய ஓய்வூதிய தொகை மட்டும் கிடைக்கும்.  

3 /4

இந்த புதிய திட்டத்தில் ஓய்வூதியம், விதவைகளுக்கான ஓய்வூதியம், குழந்தைகளுக்கான ஓய்வூதியம் மற்றும் ஊனமுற்றவர்களுக்கான ஓய்வூதியம் போன்றவை வழங்கப்படும்.  இந்த ஓய்வூதிய பலன்களுக்கான சேவை 10-லிருந்து 15 ஆண்டுகாலமாக உயர்த்தப்படும்.  

4 /4

இந்த ஓய்வூதியம் மூலம் 60 வயதிற்கு பிறகு மாதம் ரூ.3000 கிடைக்கும்.