முக்கண்ணன் சிவபெருமானின் மனம் கவர்ந்த மலர்கள்: சமர்பித்தால் வாழ்க்கையில் நிம்மதி

Favrouite Flowers of Lord Shiva: ஓம்காரத்திற்கு உரியவரான நமசிவாயனுக்கு விருப்பமான மலர்கள் இவை. ஆடியில் இந்த மலர்களை சூட்டி வழிபட்டால் முக்தி கொடுப்பார் முக்தீஸ்வரர்...

ஆடி மாதத்தில் சிவபெருமானை மலர்களைக் கொண்டு வழிபடுவது சிறப்பு. சிவபெருமானுக்கு பிடித்த மலர்கள் இவை...

1 /6

ஜோதிட சாஸ்திரத்தின் படி தும்பைப் பூக்கள்  சிவபெருமானுக்கும் மிகவும் பிடித்தமானவை. சிவனுக்கு தும்பை மலர்களால் அர்ச்சனை செய்தால் முக்தி கிடைக்கும்.

2 /6

சிவபுராணத்தின் படி, ஊமத்தை மலர் இல்லாமல் சிவபெருமானின் வழிபாடு முழுமையடையாது. எனவே சிவபெருமானை வழிபடும் போது, ஊமத்தி பூக்களால் வழிபட்டால் மகிழ்ச்சியும் வளமும் பெறுவீர்கள். சிவலிங்கத்திற்கு ஊமத்தை மலர்களை அர்ச்சனை செய்தால் குழந்தை பிறக்கும்.

3 /6

அரளிப்பூவினால் அர்ச்சனை செய்வது விசேஷம்

4 /6

மல்லிகைப் பூவை சிவபெருமானுக்கு அர்ப்பணித்து வணங்கினால் வேண்டும் வரம் கொடுப்பார் சிவ பெருமான்.  

5 /6

திருமணத்தில் ஏற்படும் தாமதங்கள் அல்லது தடைகளைப் போக்க, சிவபெருமானுக்கு ஆடி மாதத்தில் தகுண்டு மல்லிகைப் பூவால் அர்ச்சனை செய்யுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் திருமண யோகம் வலுப்பெற்று விரைவில் திருமணம் நடக்கும்.

6 /6

ரோஜாவை கடவுளுக்கு சூட்டுவது வீட்டில் செல்வத்தையும் செழிப்பையும் கொண்டு வரும். குடும்பத்தினரின் ஆரோக்கியத்திற்கும் உகந்தது ரோஜா மலர்கள்.