சனி வெறி ஆட்டம் அடுத்த 139 நாட்களுக்கு.. இந்த ராசிகளுக்கு மகாராஜ பொற்காலம், பணமழை

சனி 139 நாட்கள் கும்ப ராசியில் வக்ர பெயர்ச்சி நிலையில் பயணிக்கும். இதனால் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அதிகப்படியான பலன்கள் கிடைக்கும். எனவே சனியின் வக்ர பெயர்ச்சி எந்தெந்த ராசிக்காரர்களுக்கு மங்களகரமான பலனைத் தரும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

1 /10

கடந்த ஜூன் 30 சனி பகவான் கும்பத்தில் சனி வக்ர பெயர்ச்சி அடைந்தார். தற்போது தீபாவளிக்கு முன்னதாக அதாவது நவம்பர் 15-ம் தேதி வரை வகர் நிலையில் சனி பயணிப்பார். அதன் பிறகு அவர் வக்ர நிவர்த்தி அடைவார். இதனால் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜ பொற்காலம் வாழ்க்கை கிடைக்கும் என்று பார்க்கலாம். 

2 /10

மேஷம்: சனி வக்ர பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களின் நிதி நிலை மேம்படும். பண பிரச்சனை தீர்வுக்கு வரும். பொருளாதார நிலை மேம்படும். புதிய வழியில் வருமானம் அதிகரிக்கும். சமூகத்தில் கௌரவம் அதிகரிக்கும்.

3 /10

ரிஷபம்: அலுவலகத்தில் சக ஊழியருடன் அன்பும், ஆதரவும் அதிகரிக்கும். வெளிநாட்டு நிறுவனங்களில் வியாபாரம் செய்ய வாய்ப்பு கிடைக்கும். வணிகத்தில் பெரிய நிதி லாபம் பெறுவீர்கள். இதனால் வங்கி இருப்பு அதிகரிக்கும்.  

4 /10

கடகம்: நவம்பர் 15 ஆம் தேதி வரை கடக ராசிக்காரர்களுக்கு செல்வமும் மகிழ்ச்சியும் செழிப்பும் குவிந்துக் கொண்டே இருக்கும். தந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் இருக்கும். உத்தியோகம் தொடர்பாக வெளியூர் செல்லும் வாய்ப்பை பெறலாம், அதில் வெற்றியும் கிடைக்கும்.  

5 /10

விருச்சிகம்: வியாபாரம் சாதகமாக நடக்கும். எதிர்காலத்தில் நன்மைகள் ஏற்படும். செல்வாக்கு மிக்க நபர்களுடன் அன்பான தொடர்பு கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவீர்கள்.  

6 /10

தனுசு: சனி வக்ர பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களுக்கு நல்ல பலனைத் தரும். வாழ்க்கையில் சாதகமான மாற்றங்கள் ஏற்படும். உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். மனைவியின் ஆதரவைப் பெறுவீர்கள். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியும் இனிமையும் இருக்கும்.  

7 /10

மகரம்: குடும்பத்தில் நிலவும் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். தாயாருக்கு இருக்கும் உடல்நலப் பிரச்சனை தீர்வுக்கு வரும். உத்தியோகத்தில் அதிர்ஷ்டம் உண்டாகும். வியாபாரிகளுக்கு எதிர்பாராத லாபம் கிடைக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி ஏற்படலாம்.  

8 /10

கும்பம்: சனி வக்ர பெயர்ச்சி கும்ப ராசிக்காரர்களுக்கு மிகவும் அற்புதமான பலனைத் தரும். முக்கியமான பணிகளில் வெற்றியைத் தரும். நினைத்ததை சாதித்து முடிப்பீர்கள். எதிர்பாராத நல்ல செய்திகளைப் பெறலாம். செய்யும் வேலையில் கவனம் தேவை.  

9 /10

சனி பகவானின் அருள் பெற, நல்லெண்ணெய் அபிசேகம் செய்து, எள் சாதம், வடை மாலை செய்து வழிபடவம். மேலும் சனி சாலிசா பாராயணம் செய்யவும்.

10 /10

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.