ஆகஸ்ட் 31 முதல் இந்த ராசிகளுக்கு நல்ல நேரம்: சூரியன் சுக்கிரன் சேர்க்கையால் ராஜயோகம்

Sun Venus Conjunction: வேத ஜோதிடத்தில், எந்த ராசியில் சூரியன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கை நடந்தாலும், அந்த சேர்க்கை மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. காதல் விவகாரங்கள், வசதிகள், திறமைகள் மற்றும் செல்வம் போன்றவற்றின் காரணியாக சுக்கிரன் கருதப்படுகிறது. ஆன்மா மற்றும் தைரியம் போன்றவற்றின் காரணியாக சூரியன் கருதப்படுகிறது. 

1 /4

ஆகஸ்ட் 31 ஆம் தேதி சுக்கிரன் சிம்மத்தில் இணைகிறார். இந்த இரு கிரகங்களின் சேர்க்கையால் பல ராசிக்காரர்களுக்கு பலன் கிடைக்கும். சுக்கிரன் சூரியன் சேர்க்கையால் நல்ல பலன்களை பெறப்போகும் ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.   

2 /4

ரிஷப ராசிக்காரர்களுக்கு சிம்மத்தில் சுக்கிரனும் சூரியனும் இணைவதால் பல வித சுப பலன்கள் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் உங்கள் குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும். கௌரவம் உயரும். புதிய வேலை வாய்ப்பு வரலாம். நீங்கள் பணிபுரியும் இடத்தில் பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும்.

3 /4

சிம்ம ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் மற்றும் சூரியனின் சேர்க்கை பலனளிக்கும். சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்தக் காலகட்டத்தில் திடீர் பண ஆதாயம் கிடைக்கும். திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். பிள்ளைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். சமூகத்தில் மரியாதை பெறுவீர்கள்.

4 /4

இரண்டு பெரிய கிரகங்களின் சேர்க்கை துலாம் ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும். இந்த காலகட்டத்தில் உங்கள் வருமானம் கூடும். பணம் சம்பாதிக்கும் வாய்ப்புகள் அதிகரிக்கும். நீங்கள் உத்தியோகத்தில் இருந்தால், பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள துலா ராசிக்காரர்களுக்கு இது மிக நல்ல நேரமாக இருக்கும். புதிய வணிகத்தை துவக்க இது நல்ல நேரமாக இருக்கும். (பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது. )