’துடிதுடித்துபோனேன்’ ரிஷப் பன்ட் விபத்து குறித்து பேசிய நெருங்கிய நண்பர்

ரிஷப் பன்ட் விபத்து குறித்து கேள்விப்பட்டவுடன் துடிதுடித்து போனேன் என இஷான் கிஷன் தெரிவித்துள்ளார்.

 

1 /5

இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பன்ட் மிகப்பெரிய கார் விபத்தில் சிக்கினார்.  

2 /5

இந்த விபத்தில் அவருடைய கார் முழுவதுமாக எரிந்து சேதமானது. அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய ரிஷப் பன்ட் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறார்.

3 /5

மருத்துவர்களின் தொடர் முயற்சியால் அபாய கட்டத்தை தாண்டியிருக்கும் ரிஷப் பன்ட், தொடர்ந்து சிகிச்சை எடுத்து வருகிறார். அவர் முழுமையாக குணமாக இன்னும் 6 மாதங்கள் ஆகுமாம்.

4 /5

இந்நிலையில், அவர் விரைவாக குணமாக இந்திய அணியின் வீரர்கள், பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்

5 /5

பன்டின் நெருங்கிய நண்பரான இஷான் கிஷனும் வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில், விபத்து குறித்த செய்தியை கேட்டவுடன் துடிதுடித்துபோனதாக தெரிவித்துள்ளார்.