வாழ்க்கையில் சுவையை கூட்டும் உப்பு; வாஸ்து சாஸ்திரம் கூறுவது என்ன!

மனிதர்களின் வாழ்க்கையில் சந்திக்கும் பல பிரச்சனைகள்வாஸ்து ரீதியாக சில தீர்வுகள் உள்ளது.  இதை கடைபிடித்தால், சிக்கலில் இருந்து விடுபட்டு நிம்மதியான வாழ்க்கை வாழலாம்.

1 /4

நிதி நெருக்கடியானலும் சரி அல்லது குடும்ப பிரச்சனை அல்லது அலுவலக பிரச்சனையானாலும் சரி, வீட்டிற்குள்ளேயே எளிய தீர்வு காணலாம். சாதாரண உப்பை வைத்தே  வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்திகள் நீக்க முடியும் என்று கூறினால் உங்களால் நம்ப முடிகிறதா. ஆனால், அது தான் உண்மை.

2 /4

கல் உப்பை நீரில் கலக்கி அந்த தண்ணீரை கொண்டு வீட்டை சுத்தம் செய்தால். இது வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்திகள் மற்றும் எண்ணங்கள் அனைத்தையும் நீக்கி விடும். 

3 /4

ஒரு சிட்டிகையளவு உப்பை ஒரு டம்ளர் நீரில்  கலந்து அதை வீட்டின் தென்மேற்கு மூலையில் வைத்தால், வீட்டில் உள்ள ஏழ்மை விலகி விடும் என வாஸ்து நிபுணர்கள் கூறுகின்றனர்.

4 /4

கைபிடி அளவு உப்பு எடுத்து அதை ஒரு சின்ன கிண்ணத்தில் போட்டு அதை குளியலறையின் ஒரு மூலையில் வைத்தாலும் வீட்டில் உள்ள எதிர் மறை சக்தி நீங்கும். ஆனால், இதை அடிக்கடி மாற்ற தவறக் கூடாது.