Astrology: இந்த '5' ராசிகளின் வாழ்க்கையில் இனி அதிர்ஷ்டக்காற்று வீசத் தொடங்கும்

புதுடெல்லி: அதிர்ஷ்ட காற்று எப்போது நம் பக்கம் வீசத் தொடங்கும் என எல்லோரும் காத்திருக்கிறார்கள். அதில் இந்த 5 ராசிக்காரர்களுக்கு, இந்த காத்திருப்பு முடிவுக்கு வருகிறது. ஏனெனில் 30 டிசம்பர் 2021 அன்று சுக்கிரனின் பெயர்ச்சி காரணமாக அதிர்ஷ்ட மழையில் நனைய போகிறார்கள். தனுசு ராசியின் சுக்கிரன் இந்த நபர்களுக்கு வேலை-வியாபாரத்தில் சிறந்த பலன்களைத் தருவார். குடும்ப உறவும் மேம்படும்.

1 /5

பணியிடத்தில் ஆதிக்கம் செலுத்துவீர்கள். உங்கள் இலக்குகள் நிறைவேறியதில் நீங்கள் மிகவும் மகிழ்ச்சியடைவீர்கள். மேலும் பாராட்டுகளையும் பெறுவீர்கள். பண ஆதாயத்திற்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன. மாணவர்கள் வெற்றி பெறுவார்கள். வேலையில் சாதகமான சூழல் நிலவும். திருமண வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்கும்.  

2 /5

பண வரவு இருக்கும். இது உங்கள் நிதி நிலையை பலப்படுத்தும். இருப்பினும், புத்திசாலித்தனமாக செலவு செய்யுங்கள். இல்லையெனில் பட்ஜெட் கை மீறி கடன் வாங்க நேரிடலாம். அதிர்ஷ்டத்தின் உதவியால் அனைத்து வேலைகளும் நிறைவேறும். குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவது மகிழ்ச்சியையும் ஆறுதலையும் தரும்.

3 /5

வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். வாழ்க்கையில் முன்னேற்ற காத்திருக்கும் மக்களின் கனவும் நனவாகும். பணத்தட்டுப்பாடு நீங்கும். வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

4 /5

புதிய வேலையைத் தொடங்க இது நல்ல நேரம். வருமானம் அதிகரிக்கும். வாழ்க்கையில் புதிய வசதிகளைப் பெற செலவு செய்வீர்கள். குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும். திருமண வாழ்க்கையில் காதல் அதிகரிக்கும்.புதிய வேலையைத் தொடங்க இது நல்ல நேரம். வருமானம் அதிகரிக்கும். வாழ்க்கையில் புதிய வசதிகளைப் பெற செலவு செய்வீர்கள். குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும். திருமண வாழ்க்கையில் காதல் அதிகரிக்கும்.

5 /5

சுக்கிரன் பெயர்ச்சி மகர ராசிக்காரர்களுக்கு உறவுமுறையில் நன்மை தரும். உறவுகள் வலுவாக இருக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பழைய சச்சரவுகள் நீங்கி நிம்மதி அடைவீர்கள். தொழிலில் வெற்றி பெறுவீர்கள். (பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)