தமிழக மீனவர்கள் 7 பேர் இலங்கை கடற்படையால் கைது!

தமிழக மீனவர்கள் 7 பேர் எல்லை கடந்து மீன்பிடித்தனர் என கூறி இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றுள்ளனர்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 24, 2018, 12:50 PM IST
தமிழக மீனவர்கள் 7 பேர் இலங்கை கடற்படையால் கைது! title=

தமிழக மீனவர்கள் 7 பேர் எல்லை கடந்து மீன்பிடித்தனர் என கூறி இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றுள்ளனர்.

இலங்கை கடற்படையினர் எல்லை கடந்து மீன்பிடித்தனர் என கூறி நெடுந்தீவு அருகே மீன்பிடித்த புதுக்கோட்டை மீனவர்கள் 7 பேரை சிறை பிடித்து சென்றுள்ளனர். அவர்களின் 2 நாட்டு படகுகளையும் இலங்கை கடற்படையினர் சேதப்படுத்தி உள்ளனர்.

அந்த படகுகளை அவர்கள் காங்கேசன் துறைமுகத்திற்கு கொண்டு சென்றனர்.

Trending News