கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டு இருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 21 பேரை அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி கைது செய்தனர்.
தூத்துக்குடி தருவைகுளம் மீனவ கிராமத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் மாலத்தீவு கடல் பகுதியில் சிக்கித் தவித்து வருவதாகவும் மீனவர்களை இந்தியக் கடலோரக் காவல்படை மீட்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
2024 புத்தாண்டை சென்னை எண்ணூர் மக்கள் கருப்புக்கொடி ஏற்றி வரவேற்றுள்ளனர். அண்மையில் வாயு கசிவு ஏற்பட்ட கோரமண்டல் உரத் தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
CM Stalin Fishermen Confernce: இராமநாதபுரத்தில் வரும் ஆக. 18ஆம் தேதி நடைபெற உள்ள மீனவர் சங்கங்களின் மாநில மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Governor RN Ravi On Fishermen Issue: மீனவர்கள் எந்த நேரத்திலும் தன்னை தொடர்பு கொள்ளலாம் என்றும் மீனவர்களுக்காக தன் வீட்டுக்கதவு எப்போதும் திறந்திருக்கும் எனவும் ஆளுநர் ஆர்.என்.ரவி மீனவர்களிடையே பேசியுள்ளார்.
Tamil Nadu fishermen: தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையின் தொடர் தாக்குதலுக்கு இந்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் என்ன? பதிலளித்தார் மத்திய இணை அமைச்சர் வி.முரளீதரன்
இலங்கை சிறையில் வாடும் 28 மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 28 மீனவர்களையும், அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.