தமிழக தேர்தல் அதிகாரியாக மாலிக் பெரோஸ்கான் நியமனம்

Last Updated : Apr 8, 2017, 10:04 AM IST
தமிழக தேர்தல் அதிகாரியாக மாலிக் பெரோஸ்கான் நியமனம் title=

தமிழக தேர்தல் கமிஷனர் தலைவராக மாலிக் பெரோஸ்கான் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக உள்ளாட்சி தேர்தலை மே 14-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட் தமிழக தேர்தல் கமிஷனுக்கு சமீபத்தில் உத்தரவிட்டது. இருப்பினும் அது முடியாது எனவும், தேர்தலை நடத்த மேலும் அவகாசம் வேண்டும் என தேர்தல் கமிஷன் ஐகோர்ட்டில் கேட்டிருந்தது. 

இந்நிலையில் தமிழக தேர்தல் கமிஷனராக இருந்த சீத்தாராமன் ஓய்வு பெற்றதை அடுத்து, அந்த பதவிக்கு புதிய தேர்தல் கமிஷனராக மாலிக் பெரோஸ்கான் இன்று நியமிக்கப்பட்டுள்ளார். 

Trending News