தை திருநாள்- தமிழகம் முழுவதும் பொங்கல் விழா கோலாகலம்!

இன்று தமிழகம் முழுவதும் உழவர் திருநாளாம் அறுவடைத்திருநாள் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் தமிழகத்தில் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படும். 

Last Updated : Jan 14, 2018, 08:51 AM IST
தை திருநாள்- தமிழகம் முழுவதும் பொங்கல் விழா கோலாகலம்! title=

இன்று தமிழகம் முழுவதும் உழவர் திருநாளாம் அறுவடைத்திருநாள் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் தமிழகத்தில் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படும். 

அதேபோல இந்த ஆண்டும் பொங்கல் பண்டிகை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். வீட்டு வாசல்களில் கோலமிட்டு பொங்கல் வைத்து சூரியபகவானை வணங்கினர். 

 

 

 

 

 

 

Trending News