அமர்நாத் யாத்திரையில் புல்லாவ், பிரைடு ரைஸ், பூரி, பீட்சா, பர்கர், தோசை மற்றும் வறுத்த ரொட்டி, வெண்ணெய், கிரீம் சார்ந்த உணவுகள் என 40-க்கும் மேற்பட்ட உணவுப் பொருட்களுக்கு ஸ்ரீ அமர்நாத் கோயில் வாரியம்
யாத்ரீகர்களுக்கு முழு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் ஒரு நாளைக்கு 500 பக்தர்கள் மட்டுமே குகைக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
ஜம்முவில் கனமழை பெய்து வருவதால் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது. அதன் காரணமாக அமர்நாத் யாத்திரை தற்காலிக நிறுத்திவைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
பனி லிங்கம் அமர்நாத் யாத்திரையை முன்னிட்டு இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் பாதுகாப்பு பலபடுத்தபட்டுள்ளதாக ஜம்மு டி.ஜி.பி. தில்பாக் சிங் தெரிவித்துள்ளார்!!
ஜம்மு காஷ்மீர் பால்டால் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 பேர் பலியாகினர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதன் காரணமாக அமர்நாத் யாத்திரை இன்று (புதன்கிழமை) திறம்பட நிறுத்தி வைக்கப்படபட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.