Ramdan 2023: இஸ்லாமியர்கள் நோன்பு இருக்கும் ரமலான் மாதம் இன்று முதல் தொடங்கியுள்ள நிலையில், இந்த காலகட்டத்தில் அவர்கள் செய்யவே கூடாத செயல்கள் என சில உள்ளதாக கூறப்படுகிறது. இதில், சிலவற்றை இங்கு காண்போம்.
Ramadan 2023 Date & Time: நோன்பு நேரத்தில் இஸ்லாமியர்கள் அதிகாலையில் சாப்பிடுவதோடு சரி, அதன் பின்னர் சூரியன் மறையும் வரை அவர்கள் எதையும் சாப்பிடவோ, குடிக்கவோ அல்லது எச்சிலை கூட விழுங்கவோ மாட்டார்கள்.
நாட்டில் கொரோனா பரவல் நாளுக்குநாள் மிகவும் அதிகமாக இருக்கிறது. கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில் மக்களின் வாழ்க்கை முறைகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.
புனித ரமலான் மாதம் தொடங்கிவிட்டது. இஸ்லாமிய நாட்காட்டியின் ஒன்பதாவது மாதமான ரமாலான், உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்களால் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இம்மாதம் ரம்ஜான், ரமலான் எனவும் அழைக்கப்படுகிறது.
பிறை தெரியாததால் ரம்ஜான் பண்டிகை ஜூன் 16 ம் தேதி (சனிக்கிழமை) கொண்டாடப்படும் என தலைமை ஹாஜி அறிவித்துள்ளது. இதனால் ரம்ஜானை முன்னிட்டு இன்று அறிவிக்கப்பட்டிருந்த பொது விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.
ரமலான் நோன்பு காலத்தில் பிறந்தநாள் கேக் வெட்டியதற்காக பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் வக்கார் யூனிஸ் தனது டிவிட்டர் பக்கத்தின் வாயிலாக மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார்.
இஸ்லாமியர்களின் ஐம்பெரும்கடமைகளில் ஒன்றான ரமலான் நோன்பு இன்று முதல் தொடங்குகிறது. இஸ்லாமியர்களுக்கு ஐந்து கடமைகள் விதிக்கப்பட்டுள்ளது. அதில் முக்கிய கடமையான நோன்பு. இது ரமலான் மாதத்தில் துவங்கும். 30 நாட்கள் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது.
சென்னையில், தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் வரும் 20-ம் தேதி இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதைக்குறித்து தேமுதிக கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
புனித ரமலான் மாதம் அருள் நிறைந்த மாதம், நன்மைகள் அதிகம் செய்யும் மாதம், சொர்கத்தின் வாசல்கள் திறக்கப்படும் மாதம் என்று, இஸ்லாமியர்களால் பெரிதும் போற்றப்படுகிறது.
புனிதமும், கண்ணியமும் மிக்க சிறப்பு வாய்ந்த ரமலான் மாதத்தில்தான் இஸ்லாமியர்கள் தாங்கள் ஆற்ற வேண்டிய ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான புனித நோன்பினை மேற்கொள்கின்றனர்.
ரம்ஜான் நோன்பு இன்று முதல் தொடங்குகிறது. ரம்ஜான் நோன்பு என்பது இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் ஒன்று.
ரம்ஜான் மாதத்தின் 30 நாட்களிலும் இஸ்லாமியர்கள் நோன்பிருந்து 5 வேளை தொழுகை செய்வார்கள். மாலையில் நோன்பு திறக்கப்படும்.
நோன்பு இருக்கும் 27-ம் நாளை லைலத்துல்கத்ரு இரவாகவும், நோன்பின் கடைசி நாளை ரம்ஜான் பண்டிகையாகவும் இஸ்லாமியர்கள் கொண்டாடுகிறார்கள்.
சென்னையில் நோன்பு இருக்கும் இஸ்லாமியர்களுக்கு ஷஹர் என்ற உணவு இலவசமாக வழங்க 60-க்கும் மேற்பட்ட இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இறுதியாக ஈகைத் திருநாளைக் கொண்டாடுவது வழக்கம்.