நீங்கள் வீட்டின் உரிமையாளராக இருந்தால், வாடகைக்கு விடும் முன்பு எந்த மாதிரியான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
House Owner And Tenant New Rules: அனைத்து வாடகை ஒப்பந்தங்களும் டிஜிட்டல் முறையில் ஸ்டாம்ப் செய்யப்பட வேண்டும். பாரம்பரிய ஸ்டாம்ப் பேப்பர்கள் பெரும்பாலும் காலாவதியாகிவிட்டன.
சமீபத்தில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய மாதிரி வாடகைச் சட்டம், வீட்டு உரிமையாளர்கள் மற்றும் வாடகைதாரர்கள் ஆகிய இரு தரப்பினருக்கும் சமமான பாதுகாப்பு, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை உறுதி செய்யும் நோக்குடன் கொண்டுவரப்பட்டுள்ளது.
Rent Agreement Rules 2025: புதிய ரென்ட் அக்ரிமென்ட் சட்டம் 2025 அமல். வாடகை உயர்வுக்கு 90 நாட்களுக்கு முன்னதாக வீட்டு உரிமையாளர் குத்தகைதாரருக்கு எழுத்துப்பூர்வ அறிவிப்பு வழங்க வேண்டும். மின்சாரம் அல்லது தண்ணீரைத் துண்டிப்பது போன்ற அத்தியாவசிய சேவைகளைத் துண்டிப்பது சட்டப்படி தண்டனைக்குரியது.
2025-ம் ஆண்டுக்கான புதிய வீட்டு வாடகை விதிகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. இனி வீட்டு உரிமையாளர்கள் நினைத்த நேரத்தில் வாடகையை உயர்த்த முடியாது.
Viral Story: சொந்தமாக தொழில் செய்யும் ஷ்ரவன் டிக்கூ, பெங்களூருவில் ஒரு வீட்டு உரிமையாளருடனான தனது கசப்பான அனுபவத்தை விவரிக்கும் வகையில் LinkedIn -இல் பதிவிட்டிருந்தார். இந்த போஸ்ட் உடனேயே வைரல் ஆனது.
வீட்டின் உரிமையாளர் அட்வான்ஸ் தொகையில் ரூபாய் 85 ஆயிரம் கழித்த சம்பவம் வாடகை வீட்டில் இருப்பவர்களை அதிர்ச்சியில் உள்ளாக்கி உள்ளது. இது தொடர்பான கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
வேலூர் அருகே வாடகை கேட்கச் சென்ற உரிமையாளரை கத்திரிக்கோலால் சரமாரியாகத் தாக்கிய டெய்லரை போலீஸார் கைது செய்தனர்.
வீட்டின் வாடகை எப்போது வேண்டுமானாலும் உயர்த்தப்படும் என்று ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தால் வீட்டின் உரிமையாளர் எப்போது வேண்டுமானாலும் வாடகையை உயர்த்தலாம்.
Model Tenancy Act: நம் நாட்டைப் பொறுத்தவரை வீட்டை வாடகைக்கு எடுப்பது ஒரு மிகப்பெரிய விஷயம். ஆயிரம் கேள்விகள் கேட்கப்பட்டு, பல நிபந்தனைகள் விதிக்கப்பட்ட பின்னரே வீடுகள் வாடகைக்கு கிடைக்கின்றன. அதேபோல் சொந்த விட்டை வைத்திருப்பவர்களுக்கும் நல்ல நபரை வாடகைக்கு அமர்த்துவது பெரிய சவாலாக இருக்கிறது. வாடகை வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு ஒரு பெரிய செய்தி வந்துள்ளது.
Model Tenancy Act: புதன்கிழமை பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மாதிரி குத்தகை சட்டம் அங்கீகரிக்கப்பட்டது. வாடகை சொத்துக்கள் தொடர்பான எந்தவொரு சர்ச்சையையும் விரைவாக தீர்க்க மாநில அரசுகள் வாடகை நீதிமன்றங்களையும் தீர்ப்பாயங்களை அமைக்கலாம்.