டெல்லியில் 2 கோடி பேருக்கு கண் எரிச்சல் பாதிப்பு?

டெல்லியில் காற்று மாசு அளவு மிக மோசமான நிலையை எட்டியுள்ளதால் தொடக்கப் பள்ளிகளுக்கு நவம்பர் 10-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் வாகனங்கள் நுழையவும், கட்டுமான பணிகள் மேற்கொள்ளவும் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

Trending News