இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் மூவர் உயிரிழப்பு!

பொள்ளாசியில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் மூவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினேஷ் குமார் என்பவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Trending News