கள்ளச் சந்தையில் படு ஜோராக மது விற்பனை!

கள்ளச்சந்தையில் படுஜோராக மதுபான விற்பனை நடைபெற்று வரும் நிலையில் விதிகளை மீறி இயங்கும் அரசு மதுபானக் கடை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

Trending News