வராக நதியில் வெள்ளப்பெருக்கு...கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!

தேனி மாவட்டம் பெரியகுளம் வராக நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் பொதுமக்கள் ஆற்றில் குளிக்கவோ, ஆற்றைக் கடக்கவோ  வேண்டாம் என பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்துறை அறிவுறுத்தியுள்ளது.

Trending News