கனமழை வெள்ளத்தில் தத்தளிக்கும் ஆந்திரா!

ஆந்திர மாநிலம், பெனுகொண்டா மண்டலத்தில் கன மழை காரணமாக வெள்ள நீர் சாலைகளில் பெருக்கெடுத்த நிலையில், வாகனங்கள் நீரில் சிக்கி சேதமடைந்தன.

Trending News