பெரிய கோயிலில் நடைபெற்ற அன்னாபிஷேகம்!

அன்னாபிஷேகத்தை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவிலில் எழுந்தருளி இருக்கும் பெருவுடையாருக்கு 2000 கிலோ அளவில் சாதம் காய்கறிகள் பழங்கள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

Trending News