ஏர் இந்தியாவின் நாக்பூர்-மும்பை விமானம் AI 630 ஆகாயத்தில் பறந்து கொண்டிருந்த போது, அந்த விமானத்தில் பயணம் செய்த பெண்ணை திடீரென தேள் ஒன்று கடித்துள்ளது.
விமானியின் பெண் நண்பர் விமானி இருக்கு காக்பிட் அறைக்குள் நுழைந்த சம்பவம் தொடர்பாக, சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் (DGCA) ஏர் இந்தியாவுக்குக் காரணம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஏர் இந்தியா விமானம் மூலம் இம்பாலுக்கு சென்ற போது டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தனது செல்லப்பிராணி ஒன்றை இழந்ததாக ஏர் இந்தியா பயணி கூறுகிறார்.
180 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தின் முன் கண்ணாடியில் சிறிய விரிசல் ஏற்பட்டதைத் தொடர்ந்து திட்டமிடப்பட்ட நேரத்திற்கு முன்னதாக அவசரமாக தரையிறங்கியது.
விஜயவாடாவில் இருந்து குவைத்துக்கு புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், 15 பயணிகளை ஏற்றிச் செல்லாமல், புதன்கிழமை அதன் திட்டமிடப்பட்ட நேரத்திற்கு பல மணி நேரம் முன்னதாக புறப்பட்டதாக கூறப்படுகிறது.
UAE-India Travel: இந்த மாற்றம் குறித்த செய்தி வெளியானதில் இருந்து, இந்தியாவில் பல இடங்களுக்கான விமான கட்டணம் ஏற்கனவே அதிகரித்துள்ளதாக உள்ளூர் டிராவல் ஏஜென்ட்கள் கூறுகிறார்கள்.
NRI News: ரத்னாகர் மீது மும்பையின் சஹார் காவல் நிலையத்தால் இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 336 மற்றும் விமானச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Air India-Airbus Deal: ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து 250 விமானங்களை ஏர் இந்தியா நிறுவனம் வாங்கவுள்ளது. இதுவரை இல்லாத வகையில் மிகப்பெரிய விமானப் போக்குவரத்து ஒப்பந்தத்தை டாடா குழுமத்தின் ஏர் இந்தியா மேற்கொண்டுள்ளது.
பாரிஸ்-டெல்லி விமானத்தில் புகைபிடித்தது, சிறுநீர் கழித்தது போன்ற சம்பவங்களைப் புகாரளிக்காததற்காக ஏர் இந்தியா மீது DGCA ரூ 10 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
AI Urination Case: விமானத்தில் பெண்ணின் மேல் சிறுநீர் கழித்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட சங்கர் மிஸ்ராவை டெல்லி போலீசார் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவார்கள் என தகவல்.
நியூயார்க்-டெல்லி விமானத்தில் பெண் மீது சிறுநீர் கழித்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சிறுநீர் கழித்த பயணிக்கு ஏர் இந்தியா 30 நாட்களுக்கு தடை விதித்துள்ளது.
Air India pilot: ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த பைலட்டின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை ஏர் இந்தியா அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்
Air Passenger Traffic in India: விமான நிலையங்களில் அதிக நெரிசல் ஏற்பட்டு வருகிறது. விமான பயணிகள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். சில நேரங்களில் பயணிகள் விமானங்களைத் தவறவிடும் நிலை கூட ஏற்பட்டுவருகிறது.
ஏர்பஸ் முதல் போயிங் விமானம் வரை பல பில்லியன் டாலர்கள் மதிப்பிலான 500 ஜெட்விமானங்களுக்கு ஏர் இந்தியா வரலாற்று சிறப்புமிக்க ஆர்டரை வழங்க உள்ளது என்று ஆதாரங்களை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் அறிக்கை தெரிவித்துள்ளது.
ஏர் இந்தியா, தொடர்ந்து மூன்றாவது மாதமாக, இண்டிகோவை விட சிறந்த வகையில், நேரம் தவறாமல் சரியான நேரத்தில் விமான சேவையை வழங்கும் இந்தியாவின் சிறந்த விமான நிறுவனமாகத் திகழ்கிறது.