புதிய பள்ளிக் கட்டடத்தில் 3-வது முறையாக பெயர்ந்து விழுந்த சீலிங்!

ஒசூர் அருகே முதலமைச்சரால் காணொளி மூலம் திறப்பு விழா கண்ட புதிய பள்ளி கட்டிடத்தின் மேல்தளத்தில், மூன்றாவது முறையாக கான்கிரிட் பெயர்ந்து விழுந்தது.

இதனால் மாணவர்களும் பெற்றோரும் அச்சமடைந்துள்ளனர்.

Trending News