கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த ‘வேட்டை’...மக்கள் அச்சம்...

உதகை அருகே கல்லக்கொரை கிராமத்தில் மாடியில் சுற்றித்திரிந்த நாயை சிறுத்தை ஒன்று வேட்டையாடிச் சென்றதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Trending News