ஒரு நாள் மழைக்கே தத்தளிக்கவிட்ட அரசு

சென்னையைத் தண்ணீரில் தத்தளிக்கவிட்ட திமுக அரசு: ஓபிஎஸ் கண்டனம்

ஒரு நாள் மழைக்கே சென்னையைத் தண்ணீரில் தத்தளிக்கவிட்டதாக திமுக அரசுக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார் .

Trending News