பூங்கா ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிய முதல்வர் முக ஸ்டாலின்

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் சென்னை அடையாறு தொல்காப்பியர் பூங்கா ஊழியர்களுக்கு கரும்புடன் கூடிய பொங்கல் பரிசை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் மற்றும் பிற அதிகாரிகளும் உடன் இருந்தனர்.

Trending News