எல்லையில் இந்தியாவிடம் இருந்து மூலிகை திருடும் சீனா?

சீன ராணுவம் அண்மையில் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தது, Cordyceps எனப்படும் பூஞ்சையை எடுத்துச் செல்வதற்காகத்தான் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த Cordyceps பூஞ்சை என்றால் என்ன?, அத்துமீறி நுழைந்து எடுக்கும் அளவிற்கு அதற்குள்ள முக்கியத்துவம் என்ன என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

Trending News