கோவையில் 55 வயதிலும் உழைத்து சாப்பிடும் மாற்றுத்திறனாளி பெண்ணின் சோகக் கதை!

இரு கால்களும் செயல்படாத நிலையிலும் தவழ்ந்தபடி சுய தொழில் செய்து வருமானம் ஈட்டி வருகிறார் கோவையைச் சேர்ந்த 55 வயது மாற்றுத்திறனாளி பெண் பழனியம்மாள். இவரின் அவல நிலையை விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Trending News