கோவை நகைக் கடையில் 100 பவுன் நகை கொள்ளை

கோவை ஜோஸ் ஆலுக்காஸ் கடையில் 100 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து 5 தனிப் படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

Trending News