எடப்பாடி பழனிசாமி மீது டி.ஐ.ஜி அலுவலகத்தில் புகார்!

மதுரையில் நடந்த கூட்டத்தில் கனிமொழி குறித்து அவதூறாக பாடியதற்கு எடப்பாடி பழனிசாமிதான் காரணம் என்று கூறி டிஐஜி அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

Trending News