கொரோனாவை எதிர்கொள்வதற்கான அவசரகால தடுப்பு ஒத்திகை இன்று தொடக்கம்

கொரோனா வைரஸ் தொற்றை சமாளிக்க இந்தியா முழுவதும் அவசரகால தடுப்பு ஒத்திகைகள் செவ்வாய்க்கிழமை மருத்துவமனைகளில் நடத்தப்பட்டன.

சீனா மற்றும் பிற நாடுகளில் அதிகரித்து வரும் தொற்றுக்கு மத்தியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா திங்கள்கிழமை தெரிவித்தார்.

Trending News