குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்! கதறும் பொதுமக்கள்!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உரிய பராமரிப்பு இல்லாததால் குளத்தில் மீன்கள் செத்து மிதக்கின்றன. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதுகுறித்த ஒரு செய்தித்தொகுப்பை தற்போது காணலாம்.

Trending News