கைபட்டு விழும் சிமெண்ட்..! தரமற்ற வீடுகள்! மாவட்ட ஆட்சியர் எடுத்த அதிரடி முடிவு!

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் ஊத்துக்காடு ஊராட்சியில் சுமார் 3.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதியதாக இருளர், பழங்குடியினருக்காக 76 குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகளை ஆய்வு செய்வதற்காக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம்.ஆர்த்தி நேரில் சென்றிருந்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் ஊத்துக்காடு ஊராட்சியில் சுமார் 3.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதியதாக இருளர், பழங்குடியினருக்காக 76 குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகளை ஆய்வு செய்வதற்காக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம்.ஆர்த்தி நேரில் சென்றிருந்தார்.

Trending News