10% இட ஒதுக்கீடு: சீராய்வு மனு தாக்கல் செய்யவுள்ள திமுக

பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ளோருக்கு, 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கிய தீர்ப்பு தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில், மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்: துரைமுருகன்

மண்டல் கமிஷன் தீர்ப்பில் வழங்கப்பட்டு உள்ள, இட ஒதுக்கீடு கொள்கையை நிலைநாட்ட, சமூக நீதிக்காக தொன்று தொட்டு போராடி வரும் தி.மு.க., சார்பில், உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்: துரைமுருகன்

Trending News