Tamil Nadu Government Extends Deadline For Crop Insurance: தமிழகத்தில் அனைத்து விவசாயிகளும் 2025 டிசம்பர் 1ஆம் தேதி வரை பயிர் காப்பீடு செய்ய தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதோடு, குத்தகை விவசாயிகளுக்கு விவசாயிகள் அடையாள எண் கட்டாயம் என்பதிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது.
PM Fasal Bima Crop Insurance Scheme: பயிர் காப்பீடு திட்டம் குறித்து மத்திய அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது விவசாயிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
PM Kisan Latest News: மத்திய அரசு சுமார் 9 கோடி விவசாயிகளுக்கு இன்று பிஎம் கிசான் 21வது தவணையை வெளியிடவுள்ளது. உங்கள் பெயர் பயனாளிகள் பட்டியலில் உள்ளதா என்பதை இப்படி தெரிந்துகொள்ளலாம்.
சம்பா சிறப்பு தொகுப்பு நிதி திட்டத்தை உடனடியாக அறிவித்து தொகையை உயர்த்தி விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மற்றும் தலைவர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
விவசாயிகளின் வருமானத்தை பெருக்கவும், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.