மாரியப்பன் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் வரைவுக் காசோலை: கனிமொழி வழங்கினார்

குவைத் தீபத்தில் உயிரிழந்த மாரியப்பன் குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் கூறிய திமுக எம்.பி. கனிமொழி, தமிழக அரசின் நிவாரண நிதியான 5 லட்சம் ரூபாய்க்கான வரைவுக் காசோலையை வழங்கினார்

Trending News