தாத்தா - பாட்டியை துடிக்கத்துடிக்க கொன்ற கொலைகார பேரன்..!

கேரளாவில் போதைப் பொருட்கள் வாங்க பணம் கொடுக்காததால் தாத்தா - பாட்டியின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்த இளைஞரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கேரளாவில் போதைப் பொருட்கள் வாங்க பணம் கொடுக்காததால் தாத்தா - பாட்டியின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்த இளைஞரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Trending News