மாபியா மற்றும் ஊழல்வாதிகளிடம் கல்வித்துறை - பிரியங்கா சாடல்!

மாபியா மற்றும் ஊழல்வாதிகளிடம் கல்வித்துறை உள்ளது என பிரியங்கா காந்தி சாடியுள்ளார்.

மோடி ஆட்சியில் கல்வித்துறை மாபியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக, பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

Trending News