வலையில் சிக்கிய பாம்பு, காப்பாற்றிய பொதுமக்கள், நெகிழ வைக்கும் வீடியோ

சிங்காநல்லூரில் பாம்பை, கீரியிடம் இருந்து பொதுமக்கள் மீட்ட சம்பவம் சமூக ஆர்வளர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சிங்காநல்லூரில் சிலிர்க்க வைக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. கீரியிடமும் பின்னர் வலையிலும் மாட்டிக்கொட பாம்பை பொதுமக்கள் காப்பாற்றியுள்ளனர். 

Trending News