தாயாரின் கண்களை தானமாக கொடுத்து மகன்! நெகிழ்ச்சி சம்பவம்!

கண்பார்வையற்ற நபர் ஒருவர், தனது தாயாரின் கண்களை பிறருக்குத் தானமாக கொடுத்த சம்பவம் 

நாகை அருகே 35 ஆண்டுகளாக கண்பார்வையற்ற நபர் ஒருவர், தனது தாயாரின் கண்களை பிறருக்குத் தானமாக கொடுத்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Trending News