நிரம்பி வழிகிறது வரதமாநதி நீர்த்தேக்கம்: விவசாயிகள் மகிழ்ச்சி

கடந்த சில தினங்களாக கொடைக்கானல் மலைப்பகுதியில் கன மழை பெய்து வருகின்றது.

அதனால் தற்போது வரதமாநதி நீர்த்தேக்கம் நிரம்பி வழிந்தது. அதனால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Trending News