மழை வந்தாலே தொல்லைதான்... கதறும் மக்கள்!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நள்ளிரவில் கொட்டித் தீர்த்த கனமழையால் காவேரிப்பட்டினம் பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நள்ளிரவில் கொட்டித் தீர்த்த கனமழையால் காவேரிப்பட்டினம் பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளது.

Trending News