சாலையில் தவழும் நுரையால் அவதி!

சாலையில் தவழும் மேகம் போன்ற நுரை! வாகன ஓட்டிகள் கடும் அவதி...!

மதுரை மாவட்டம் அவனியாபுரம் அருகே, கழிவு நீரில் இருந்து துர்நாற்றத்துடன் வெளியேறும் பஞ்சுபோன்ற நுரையால் வாகன ஓட்டிகள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.

Trending News